Showing posts with the label GOsShow all
வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி - அரசாணை வெளியீடு.
தவறாக / அதிகமாக வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பச் செலுத்துதல் குறித்து அரசாணை வெளியீடு. நாள்: 28.08.2018
பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்று (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (+2) இணையாகக் கருதுதல் - அரசாணை வெளியீடு. நாள்: 15.10.2014
ஆசிரியர்களுக்கிடையே மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு
மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளின் பெயர்கள் சமூக நீதி விடுதிகள் (Social Justice Hostel) என மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு வழங்குதல் சார்ந்து அரசாணை வெளியீடு.
அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறை களைவு மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாணை வெளியீடு.
(Passport) கடவுச்சீட்டு பெற / புதுப்பிக்க மற்றும் தடையின்மைச் சான்று பெறுவதற்கு IFHRMS மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் - அரசாணை வெளியீடு.
அரசுப் பணியாளர்களுக்கு தகுதி (Merit) அடிப்படையில் முதுநிலை (Seniority) நிர்ணயம் செய்து பதவி உயர்வு - குழு அமைப்பு.
பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு
பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு.
அரசு ஊழியர்களுக்கு காப்பீடு மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்க முன்னணி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அரசாணை வெளியீடு.
மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் முறையை (Retotal) இரத்து செய்து அரசாணை வெளியீடு.
POCSO குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு
2% அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை தமிழில் வெளியீடு.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்; அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் - தமிழ்நாடு அரசு உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் சார்ந்த அரசாணை மற்றும் விளக்கம்.
அரசுப் பணியாளர்கள் புத்தகங்கள் வெளியிட அனுமதி - நடத்தை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியீடு
Load More That is All