News

 BREAKING: தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது- சென்னை உயர்நீதிமன்றம்.

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் முதல்நிலை சார் பதிவாளராக பதவிஉயர்வு வழங்கவில்லை என மனு அளிக்கப்பட்டிருந்தது.


நேரடி முதுகலைப் படிப்பு பதவி உயர்வுக்கு தகுதியானது இல்லை. விபரம்



Post a Comment

0 Comments