பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியீடு. பெற்றோர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.
வேலூரில் வளைகாப்பு நடப்பது போன்று பள்ளி மாணவிகள் ரீல்ஸ் வெளியிட்ட விவகாரம்.
வகுப்பு ஆசிரியை இடைநீக்கம்
-விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ்
மாணவர்களின் புத்தகப் பைகளை சரி பார்க்க வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என உத்தரவு
விரிவான விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
0 Comments