பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியீடு. பெற்றோர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.

 பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியீடு. பெற்றோர்கள் ஆசிரியர்கள்  அதிர்ச்சி.


வேலூரில் வளைகாப்பு நடப்பது போன்று பள்ளி மாணவிகள் ரீல்ஸ் வெளியிட்ட விவகாரம்.




வகுப்பு ஆசிரியை இடைநீக்கம்


-விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ்

மாணவர்களின் புத்தகப் பைகளை சரி பார்க்க வேண்டும்.

 ஆசிரியர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என உத்தரவு

விரிவான விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

Post a Comment

0 Comments