பாலியல் தொல்லை - கைதான ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த நான்கு ஆசிரியைகளிடம் விசாரணை.

பாலியல் தொல்லை - கைதான ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த நான்கு ஆசிரியைகளிடம் விசாரணை.



மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பள்ளியில் 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

 அவருக்கு உடந்தையாக இருந்த 4 ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments