கோவை, சூலூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ராஜேந்திரன் பணி இடைநீக்கம்

 கோவை, சூலூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ராஜேந்திரன் பணி இடைநீக்கம்.



தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை மிரட்டியது மற்றும் அலுவலகப் பணிகளில் மெத்தனமாக செயல்பட்டதாலும் பணியிட நீக்கம் செய்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

Post a Comment

0 Comments