டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் இன்று 19.09.2024 கல்வி அமைச்சரைச் சந்தித்தனர்.
டிட்டோஜாக் சார்பில் எதிர்வரும் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் கல்வி அமைச்சர் சந்தித்து 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிய மனுவை அளித்தனர்.
0 Comments