பாலியல் தொல்லை - இரண்டாவது முறையாக ஆசிரியர் போக்சோவில் கைது.

 பாலியல் தொல்லை - இரண்டாவது முறையாக ஆசிரியர் போக்சோவில் கைது.



கோவை, மேட்டுப்பாளையம் அருகே அரசு பள்ளியில் 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Post a Comment

0 Comments