ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதி தேர்வை (Spl TET) ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விவரம்.

 ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதி தேர்வை (Spl TET) ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விவரம்.



  ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு இன்று ( 19-11-2025) விசாரணைக்கு வந்தது.


 நீதிமன்ற எண்- 15

வரிசை எண்-15

நீதியரசர்- K.குமரேஷ்பாபு

வழக்கறிஞர்- S.S.தேசிகன்

வாதிகள்- ராஜசேகர் & ஆக்னஸ் ரெனிட்டா


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதி தேர்வு நடத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் முடிவில் தள்ளுபடி செய்யப்பட்டது.


இதனால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதி தேர்வு நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments