கனமழை காரணமாக நாளை 24.11.25 திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

0 Comments