பள்ளிக் கல்வித் துறையில் போலி ஆசிரியர்கள் / ஊழியர்கள் - எச்சரிக்கை சுற்றறிக்கை.
cckkalviseithikal
சுற்றறிக்கைண
தங்கள் மாவட்டதில் ஊழியர்கள்/ஆசிரியர்கள் சிலர் போலிச் சான்று கொடுத்து வேலையில் அமர்ந்துள்ளனர் என்பது தெரியவருகிறது. எனவே,
பள்ளிக் கல்வித் துறையில் ஊழியர்கள் /அரசு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் கல்விப் பட்டயச் சான்றுக்கான உண்மை தன்மை பெறாமல் உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.
எனவே, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மை தன்மை பெற்று இருத்தல் அவசியம் என கேட்டு கொள்ளபடுகிறது .
2025-க்குள் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உண்மைத் தன்மை பெற்றதை எங்கள் அலுவலகதிற்கு அறிக்கையாக தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளபடுகிறது.
cckkalviseithikal
நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர் பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை -6
0 Comments