மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும் - கருவூலம் மற்றும் கணக்குத் துறை தகவல்.
Click here
தமிழ்நாடு அரசு அறிவித்த இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வானது மே மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ள நிலுவைத்ததை மே மாத ஊதியத்தில் சேர்த்து வழங்கப்படும் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை அறிவித்துள்ளது.
0 Comments