பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டாரக்கல்வி அலுவலகங்களை தனியார் வாடகை கட்டிடங்களுக்கு மாற்ற உத்தரவு - ஆசிரியர் அமைப்புகள் எதிர்ப்பு.

பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டாரக்கல்வி அலுவலகங்களை தனியார் வாடகை கட்டிடங்களுக்கு மாற்ற உத்தரவு - ஆசிரியர் அமைப்புகள் எதிர்ப்பு.


பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டாரக்கல்வி அலுவலகங்களை தனியார் வாடகை கட்டிடங்களுக்கு மாற்றக்கூடாது - ஆசிரியர் அமைப்புக்கள் அரசுக்கு கோரிக்கை.

Click here




பல ஆண்டுகளாக  பள்ளி வளாகத்தில் அரசு நிலத்தில் இயங்கிவரும் வட்டாரக்கல்வி அலுவலங்களை தனியார் வாடகை கட்டிடங்களுக்கு மாற்றினால் மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் அனைவருக்கும் மிகுந்த சிரமம் ஏற்படும்.


அரசுப்பள்ளிகளில் கூடுதலாக உள்ள பள்ளிக் கட்டிடங்களில் தான் வட்டாரக்கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.


பாடப்புத்தகங்கள்

இலவச சீருடைகள் 

நோட்டுப்புத்தகங்கள் 

வட்டாரக்கல்வி அலுவலகம் என்று பல அறைகள் வாடகைக்கு தேவைப்படும்.

அரசுக்கு வாடகை என்ற பெயரில் கடும் நிதி இழப்பு ஏற்படும்.

அதை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம்.

ஆகையால் அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆசிரியர் அமைப்புக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments