2% அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை தமிழில் வெளியீடு.

 2% அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை தமிழில் வெளியீடு.




Click here

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது 53 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 


01.01.2025 முதல் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என , அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தற்போது மொத்தமாக 55 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது.


இந்த அகவிலைப்படி உயர்வானது மே மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். 

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களுக்கு நிலுவைத் தொகை மே மாதத்தில் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments