2% அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை தமிழில் வெளியீடு.
Click here
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது 53 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
01.01.2025 முதல் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என , அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மொத்தமாக 55 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வானது மே மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களுக்கு நிலுவைத் தொகை மே மாதத்தில் வழங்கப்படும்.
0 Comments