தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் இடைநிற்றல் இல்லை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு.
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை - மத்திய அரசின் கல்வி அமைச்சக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு.
0 Comments