கனமழை காரணமாக கலைத் திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு.
மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் கலை திருவிழா போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மாநிலத் திட்ட இயக்குநரின் தகவல்
கனமழை காரணமாக கலைத் திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு.
மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் கலை திருவிழா போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மாநிலத் திட்ட இயக்குநரின் தகவல்
0 Comments