624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (RMSA - KI தலைப்பு) 31.12.2024 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு.

 624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (RMSA - KI தலைப்பு) 31.12.2024 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு.

Click here




பார்வை 1-இல் காணும் அரசாணையில், அனைவருக்கும் இடைநிலைக்

கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக 11 மாவட்டங்களில்

கல்வியில் பின்தங்கியுள்ள 26 ஒன்றியங்களில் 26 மாதிரிப் பள்ளிகள், 6 முதல் 12

வகுப்புகள் கொண்ட பள்ளிகளாக. 2013-2014 ஆம் கல்வியாண்டில்

தொடங்கிடவும், இம்மாதிரிப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 17 ஆசிரியர் மற்றும் 7

ஆசிரியரல்லாத பணியிடங்கள் என 624 பணியிடங்களைத் தோற்றுவித்தும்

cckkalviseithikal

ஆணை வெளியிடப்பட்டது. பார்வை 2-இல் காணும் அரசாணையில், பார்வை

1-இல் காணும் அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட 624 ஆசிரியர் மற்றும்

ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.04.2021 5 31.03.2024 2

தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 3 -இல் காணும் பள்ளிக்

கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி 01.04.2024 முதல் 30.06.2024 வரை

மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை (Express Pay Order)

வழங்கப்பட்டது. பார்வை 4-இல் காணும் அரசுக் கடிதத்தில் இப்பணியிடங்களுக்கு

01.07.2024 முதல் 30.09.2024 வரை ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு

முடிவடைந்த நிலையில், தற்போது இப்பணியிடங்களுக்கு 01.10.2024 முதல்

31.03.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay

Authorization)

பள்ளிக்கல்வி வழங்குமாறு

கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments