மாணவர் சேர்க்கை முறைகேடு வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்.
Click here
ஆசிரியர் மாணவர் விகிதம் பின்பற்றுவதில் முறைகேடு செய்ததற்காக தலைமை ஆசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆய்வு செய்யாமல் மெத்தனமாக இருந்ததற்காக வட்டாரக் கல்வி அலுவலரையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிக பணியை நீக்கம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments