ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு



செய்தி வெளியீடு எண்: 3024


: 19.12.2026


செய்தி வெளியீடு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22.12.2025 அன்று மாண்புமிகு பொதுப்பணி, நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை.


cckkalviseithikal


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


Post a Comment

0 Comments