5400 தர ஊதியம் பெற்ற ஆசிரியரை ரூ.30 லட்சம் ஒரே தவணையில் திருப்பிச் செலுத்த உத்தரவு.

 5400 தர ஊதியம் பெற்ற ஆசிரியரை ரூ.30 லட்சம் ஒரே தவணையில் திருப்பிச் செலுத்த உத்தரவு.



 

பாலக்கோடு ஒன்றியம் cckkalviseithikal பில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் 111 என்பாருக்கு U1:07 2000 முதல் பார்வை-1இல் காணும் அரசாணையின்படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாதாரண நிலை தர ஊதியம் ரூ.4.500/- அளித்து ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. பார்வை-2ல் காணும் அரசாணையின்படி தேர்வுநிலை தர ஊதியம் மாற்றி ஆணையிடப்பட்டுள்ளதால், முன்னர் தெரிவித்த ஊதிய நிர்ணய விருப்புக் கடிதத்தை இரத்து செய்து தனக்கு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தேர்வுநிலை வழங்கப்பட்ட நாள் 14.08.2006-இல் ஊதியம் நிர்ணயம் செய்துக்கொள்ள மறு விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு முன்னர் செய்யப்பட்ட ஊதிய நிர்ணயம் இரத்து செய்யப்பட்டு தர ஊதியம் ரூ.5400/- என மாற்றி 14.08.2006முதல் கருத்தியலாகவும். 01.01.2011 முதல் பணப்பயனுடன் திருத்திய ஆணை வழங்கப்பட்டுள்ளது.


பார்வை-3ல் காணும் திருச்சி மாநில கணக்காயர் அவர்களின் கடிதத்தின்படி சார்ந்த ஆசிரியருக்கு தர ஊதியம் ரூ-5400 என நிர்ணயம் செய்யப்பட்டது தவறு என தணிக்கை தடையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தர ஊதியம் ரூ-4700 ஆக குறைக்கப்பட்டு 01.01.2011 முதல் 31.06.2025 வரை உள்ள காலங்களில் கூடுதலாக பெற்ற தொகையான ரூ 30,12,843 )30,19,15 ஐ அரசுக் கணக்கில் ஒரே தவணையில் செலுத்தி அதனுடைய செலுத்துச் சீட்டினை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி தெரிவிக்கப்படுகிறது. வைக்க சம்பந்தப்பட்ட தலைமையாசிரியருக்குத்


அலுவலர். வட்டாரக் கல்வி அலுவலர். பாலக்கோடு.

Post a Comment

0 Comments