மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் முறையை (Retotal) இரத்து செய்து அரசாணை வெளியீடு.
Click here
மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நேரடியாக மறு கூட்டலுக்கு இதுவரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அடுத்த கல்வியாண்டு முதல் நேரடியாக மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாள் நகல் பெற்று, அதனை சரிபார்த்த பின்னர் தான் மீண்டும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments