TET பதவி உயர்வு வழக்கு விசாரணை இன்று நிறைவடைந்தது. விவரம்.
TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது.
விரைவில் தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. நீதிபதிகள் உத்தரவுப்படி வரும் திங்கட்கிழமைக்குள் தங்கள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு NCTE க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
06.03.2025ல் மீண்டும் அமர்வு கூடுகிறது. அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படலாம்.
அநேகமாக ஏப்ரல் 10 க்குள் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிவடையும்.
TET Promotion/Appointment Related Supreme Court Case
மார்ச் 6 அன்று விசாரணை தொடரும்.
The hearing for the TET promotion case was completed today in the Supreme Court. The NCTE has been instructed to submit their affidavit by the coming 3-March-2025(Monday), as directed by the judges.
0 Comments