கல்வி அமைச்சர் - டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

 கல்வி அமைச்சர் - டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.



டிட்டோஜாக்  சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்கள் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் இன்று 23.09.2024 பேச்சு வார்த்தை நடைபெற்றது.


அமைச்சரின் உத்திரவாதத்தைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது முழுமையான தகவல் விரைவில்.

Post a Comment

0 Comments