மே 20ம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவிப்பு

 மே 20ம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவிப்பு.



Click here









பணியை முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக திங்கள், செவ்வாய் (16:05-2022 மற்றும் 17:05:2022) நாட்களில் பணிகள் முடிக்கப்பெற்றால் 18:05:2022 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை.

Post a Comment

0 Comments