தேர்தல் பணியின் போது எதிர்பாராத விதமாக மரணம் அடையும் தேர்தல் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை (Ex-gratia) ₹30,00,000 (ரூபாய்.முப்பது இலட்சம்) வரை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் பணியின் போது எதிர்பாராத விதமாக மரணம் அடையும் தேர்தல் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை (Ex-gratia) ₹30,00,000 (ரூபாய்.முப்பது இலட்சம்) வரை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு.

காயமடைந்தவர்களுக்கு காயத்தின் தன்மையை பொறுத்து கருணைத் தொகை வழங்கவும் இலவச சிகிச்சை அளிக்கவும் உத்தரவு.

Click here




Post a Comment

0 Comments