இன்று நடைபெற்ற கல்வி மானிய கோரிக்கையில் 13 புதிய பள்ளிகள், 38 பள்ளிகளைதா தரம் உயர்த்துதல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இன்று (25.04.2025) வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் விவரம் 👇
Click here
13 தொடக்கப் பள்ளிகள் புதிதாக துவங்கப்படும்.
14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
0 Comments