அரசு ஊழியர்களுக்கு காப்பீடு மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்க முன்னணி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அரசாணை வெளியீடு.
Click here
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு, வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளக் கணக்கு உள்ளவர்கள் மேற்கண்ட பல்வேறு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
0 Comments