ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் கைது.
தென்காசியில் தனியார் பள்ளி ஆசிரியைக்கு பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் என்பவரை தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பால்சுதர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments